Monday, November 10, 2014

பழிக்குப் பழி 1

  "கடவுளே! நீ எப்பவும் நல்லவங்களை மட்டும்தான் அதிகம் சோதிப்பாயா? நான் என்ன தவறிலைத்தேன்?" இந்தக்கேள்வியை கடவுளிடம் பலமுறை கேட்டதில் நானும் ஒருவன். ஆம். என் வாழ்வில் அப்படிப்பட்ட சோகங்கள் பல உள்ளன. ஆனால் கடவுள் அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் கைவிடுவதில்லை. அதையும் கொஞ்சம் லேட்டாத்தா நான் புரிஞ்சுகிட்டேன். இந்த உலகத்தில் அவரவர் செய்யும் தப்புக்கு நிச்சயம் தண்டனை கிடைத்தே தீரும். அப்படிப்பட்ட ஒருகதைதான் இதுவும்.
       என்பெயர் கண்ணன். சின்ன வயசிலேயே ஒரு சின்ன ஆக்சிடன்டில் அம்மா, அப்பா ரெண்டுபேரையும் இழந்தவன். என் தாய்மாமாவின் கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்ட எனக்கு சின்ன வயசிலிருந்தே அன்பு, பாசம் என்கிறதுக்காக ஏங்கிக்கிடந்த செண்டிமண்டல் கேரக்டர் நான். என் சிறு வயசில் நானும், என்மாமா பையன் கமலேசும் தான் நல்ல நண்பர்கள். சிறு வயசிலிருந்தே ரண்டுபேரும் ஒன்னாதான் விளையாடுவோம், நாட்களை அழகாக கழிப்போம். இப்படிதான் நான் 7வது படித்திடிருந்த சமயம் ஒரு லீவுக்காக என் பாட்டிவீட்டுக்கு போயிருந்தேன், ஆனா கமலேஷ் வரலைனு சொல்லி மாமா வீட்டிலேயே விளையாடிட்டிருந்தான். லீவு முடிவதற்குள் மாமாகிட்டிருந்து போன்வந்தது. நானும் பாட்டியும் பறந்தடிச்சு போய் பாத்தோம், அங்கே என்கமலேஷ் பிணமாக இருந்தான். முந்தையநாள் ஆத்துக்கு குளிக்க தன் நண்பன்களுடன் போனவன், அப்படியே தன் நண்பனோடு பிணமாகவே வந்தான். என் அம்மா, அப்பாவை இழந்த சோகத்தை திரும்ப தொட்ட உணர்வு. சிலநாளில் கமலேஷின் பிரிவு தாங்காமல் என் அத்தையும் இறந்திட்டாங்க. இப்ப நானும், என்மாமாவும் தான் தனிமரமா நின்னோம். இருந்தாலும் என் பாட்டியின் ஆதரவில் என்வாழ்க்கை சோகமின்றி போனது. என்மாமா என்மேல் ரொம்பவும் அன்பாக இருந்தார், அவருக்கு வாழ்க்கையில் இருக்கும் கடைசி ஆதரவு நான்தான் என என்னிடம் பலமுறை கூறினார். நாட்கள் நகர்ந்திட்டே இருக்க, என் பள்ளிபடிப்பை முடிச்சிகிட்டு காலேஜில் சேர்ந்தேன். என்மாமாவுக்கு பணத்துக்கு குறைவில்லை என்பதால், என்னை ஒருபெரிய இன்ஜினியரிங் கல்லூரியில் பணம் செலவுபண்ணி சேர்த்துவிட்டார். என்முதல் வருடம் முழுசும் புது நண்பர்கள், விளையாட்டு, ஹாஸ்டல்னு என்டர் டெயின்மெண்ட்டா போனது. நாட்கள் நகர அடுத்த வருடத்தில் அடியெடுத்து வெச்சேன். அப்போதான் அந்த வைரஸ் என்னையும் தொற்றிக்கொண்டது. அதை காதல் வைரஸ்னு சொல்லுவாங்க. அது விடாப்பிடியா பிடிக்கும் நோய். பிடித்தால் ஆட்டி எடுத்தூவிடும்.
       அந்த தேவதையின் பெயர் ரட்சிதா. ரொம்பவும் அழகான பெண், உலகத்தில் அழகான பெண்கள் அதீகம்கொண்ட நம் இந்தியாவுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக்கு மேலும் அழகேற்றவே பிரம்மன் வரைந்த ஓவியம் அவள். நான்தான் முதலில் அவள்மேல் காதல் வசப்பட்டேன், அவள் முதலில் என்னை காதலிக்கலை. நாங்கள் நண்பர்களாக முதலில் பழகினோம். என்நட்பு அவளுக்கு பிடித்துபோகவே அவள் என்காதல் வலையில் விழுந்தாள். ரொம்பவும் அழகான அந்த தேவதை என்னை காதலிக்கிறதென்றால் என்னாலேயே நம்ப முடியலை. இருப்பினும் அதுதான் உண்மை. அரேபிய குதிரைமாதிரி இருப்பாள் என் ரட்சிதா. முதலில் என்கிளாசில் மட்டும் அங்கங்கே பேசுவது, அவளுடன் ஒன்னா உக்காருவதா ஆரம்பிச்ச எங்க காதல் நாளடைவில் இரவு முழுதும் போனில் பேசுவது, கண்ட இடங்களில் சுத்தி திரிவதாக நகர்ந்திட்டே இருந்தது. அவளுடைய அத்துனை அன்பும் என்னை என்தாயின் அன்பையே ஒத்திருந்தன. எனக்கு இன்னொரு அம்மா கிடைத்துவிட்டாள்னு சந்தோசத்தில் ஏங்கி திரிந்தேன். அவளை என்வீட்டூக்கு கூட்டிவந்து என்மாமாவிடமெலாம் அறிமுகப்படுத்தினேன். அவள் என் அம்மா, அப்பா சின்ன வயசிலேயே என்னவிட்டு பிரிந்ததையெண்ணி ரொம்பவும் சங்கடப்பட்டாள். எனக்காக ரொம்பவும் அனுசரணையா பேசினாள், அவள் அன்பு மழையில் தினமும் நனைந்தேன்.
      காதலைத்தவிர அவள் என்னிடம் எவ்வளவு நெருங்கி பழகினாலும் எனக்கு அவளிடம் கொஞ்சம் கூச்சம் இருக்கவே இருந்தது. ஆம். அவள் பலமுறை என்னைதொட்டு தொட்டு பேசுவாள், ஆனா நான் ஒருதரம் கூட அவளை தொட்டதில்லை. இதுக்கும் நாங்கள் தியேட்டர், பார்க்னு சுத்தாத இடமே கிடையாது. அவளுக்கு என்மேல் செக்ஸ்பத்தின வெறி இருக்குமானெலாம் எனக்கு தெரியலை. ஆனா எனக்கு அவள்மேல் அப்படிப்பட்ட நினைப்பே வந்ததில்லை.
          நாட்கள் கடந்தன, ஒருமுறை என்மாமாவுக்கு அவருடைய பிசினசில் மிகப்பெரிய தோல்வியொன்னு ஏற்பட்டது. அந்த தோல்வியிலுக்கு அவர் திரும்ப எந்திரிக்க முடியாதென அவர் வட்டாரங்கள் அவரை ஏளனம் செய்தன. வாங்கிய கடனுக்காக என்மாமாவின் கம்பெனியும், நாங்க தங்கியிருந்த வீடும் ஏலத்தில் போனது. என் அம்மா, அப்பாவின் வீடொன்று இருக்கவே அதில் குடியெயர்ந்தோம். என்மாமாவின் சின்ன கம்பெனி மட்டும் அவருக்கு ஆறுதலா இருந்தது. பாவம் என்மாமா நிலைகுலைந்து அந்த சின்ன கம்பெனியவே ஆதாரமாக நம்பிட்டிருந்தார். எனக்கும் கடைசி செமஸ்டர் போய்ட்டிருந்தது. அந்த வருட பீஸை நான் லேட்டாத்தான் கட்டினேன். அப்போ பீஸ் கட்டுவதுக்கு பணம் இருந்ததே பெரிய விசயமாபோச்சு. என்னைவிட ரட்சிதாதான் ரொம்பவும் சங்கடப்பட்டாள். எல்லா புரொபஷர்களும் என்னைகொஞ்சம் ஏளனமாகத்தான் பாத்தார்கள். அதனால் அவள்தான் ரொம்பவும் வெக்ஸ் ஆகிட்டாள். அவளே என் செமஸ்டர் பீஸை கட்டுவதாக சொன்னாள், ஆனா அதுக்கு என் தன்மானம் இடம் கொடுக்கலை. என்மாமாவே அதுக்குள் கட்டிவிட்டார்.
       நாட்கள் நகர்ந்தன, ரட்சிதா என்னிடம் பேசுவதை கொஞ்சம் குறைச்சிகிட்டாள். எனக்கு என்னகாரணம் னு தெரியலை. அவளின் செயல்கள் கொஞ்சம் சங்கடத்தை தந்தாலும் என்னால் அவளிடம் பேசாமல் இருக்கமுடியலை. நான் பேசினால் ரண்டொரு வார்த்தை பேசிட்டு அங்கிருந்து போயிடுவாள். எனக்கு என்ன பண்ணுவதென தெரியலை.
       ஒருநாள் ஞாயித்துகிழமை என்நண்பன் ஒருத்தன் வீட்டுக்கு போயிட்டு பைக்கில் வீடு திரும்பிடிருந்தேன். சரியா சிக்னலில் மாட்டிகிட்டேன். பைக்கை ஆஃப்பண்ணிட்டு உக்காந்திருக்க எதிர் சிக்னல் ஆன் ஆனது. அப்போ அதில் ஒரு வாலிபனின் பைக்கின் பின்னால் என் ரட்சிதா மிக நெருக்கமா உக்காந்திட்டு போனதை பாத்தேன்.
       எனக்கு அதைக்கண்டதும் மனம் கேட்கலை. அடுத்தநாள் அவளிடம் நேரிடையா கேட்டேன், அதற்கு அவள் "அது என்னோட பிரண்ட். ஏன் கேட்கறே"
  "சும்மாதான் ரட்சிதா. ஏன் எங்கிட்ட நல்லாவே பேசமாட்டேங்கறே"
    "அப்படிலாம் ஒன்னுமில்ல. நீ ஏன் அப்படி நினைக்கறே?"
    "இல்ல என்னவிட்டு விலகியேருக்கயே. சரி இன்னிக்கு ஈவ்னிங் பார்க் போலாமா?"
     "நான் வரல. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு"
     "சரி வேலைய முடிச்சிட்டு வா, போகலாம்."
      "இல்ல என்வேலைமுடிய நைட்டாகும். ரெக்கார்ட்ஸ்லாம் இருக்கு."
     "சரி அதை நான் எழுதிதரேன், நீ வா போகலாம்."
     "இல்ல நெறைய எழுதனும். அம்மாவெற வெளிய போறாங்க, அதா வீட்டீக்கு சீக்கிரம் போகனும்"
     "ரட்சிதா உனக்கு என்னை பிடிக்கலையா?"
      "பிடிக்கலைனா என்ன, போயிட போறியா?"னு சொன்னவள் அங்கிருந்து கிடுகிடுவென கிளம்பிட்டாள். எனக்கு இதயமே நின்னமாதிரி ஆயிட்டது. என்ன செய்வதென தெரியாமல் மயக்க நிலையில் இருந்தேன். உலகமே இருண்டமாதிரி இருந்தது. ஏன் திடிரென ரட்சிதாவுக்கு என்னை பிடிக்கலைனு தெரியலை, நான் அப்படியே ஹாஸ்டலில்வந்து பெட்டில் சாய்ந்தேன். அப்படியே தூங்கியும் போனேன். என்நண்பர்கள் சாப்பாட்டுக்கு எழுப்பும்போதுதான் எந்திரிச்சேன். ஆனாலும் பசிக்காததால் அவங்களை சாப்பிட அனுப்பிட்டு நான் தூங்கிபோனேன். அடுத்தநாள் காலைதான் கண்விழித்தேன். 2நாளாக காலேஜ் லீவுபோட்டுட்டேன்.
      என்னதான் தன் தாய், தந்தையிடம் ரகசியங்களை மறைச்சாலும், நண்பர்களிடம் மறைக்கமுடியுமா? அப்படியோர் ஆருயிர் நண்பன் என் சோகத்தை பாத்து என்ன காரணமென கேட்டான். நான் எவ்வளவுதான் மறைச்சாலும் முடியாமல், அவனிடம் "மச்சி, இப்பலாம் அவ எங்கிட்ட பேசறதே இல்லடா. என்கிட்ட கோவிச்சுகிட்டா, பிடிக்கலைனு சொல்லிட்டாடா! எதாச்சும் பேசவந்தா, டிஸ்டப் பண்ணாதனு சொல்லறாடா"
     "ஏன். ஒன்னாதானே சுத்தினீங்க அப்பறன்னடா?"
     "ஆமாண்டா, ஆனா அன்னிக்கு ஒருத்தங்கோட அவளை பைக்கில் பாத்தேன். கேட்டா பிரண்டுன்னு சொன்னா. அதுக்கப்பறம் கொஞ்சம் ஹாட்டா பேசுனாடா"
      "சரி நான் ஒன்னுசொன்னா கோவிச்சுக்க மாட்டியே?"
     "சொல்லுடா,"கண்களை தொடச்சிகிட்டே கேட்டேன்.
     "அவன் ரட்சிதாவோட பிரண்ட் இல்ல, அவனும் அவளோட லவர்தான்டா." எனக்கு அவன் சொன்னதை கேட்டதும் கடுப்பானது. அவனை அடிக்க கையோங்கிய என்னை, அவன் கட்டுப்படுத்தி உக்காரவெச்சான். பின் அவளே சாந்தமான குரலில் என்கிட்டே "மச்சி ரட்சிதாவபத்தி உனக்கு தெரியாத பலமேட்டர் எனக்கு தெரியும்."
       "என்னடா சொல்லறே"
      "ஆமா. அவ உன்னமட்டும் லவ்பண்ணலடா, உன்னையும் சேத்து 4பேர். ஸ்கூல்லயே 2 பேரை கலட்டி விட்டுட்டா. காலேஜ் 1 வருஷம் சீனியர் ஒருத்தரோட சுத்துனா, ஆனா அவன் பைனல் இயர்முடிஞ்சு பாய்பாய்னு போயிட்டான். அப்பறம்தான் நீ. நீ பைக்கில ஒருத்தனை பாத்தேனு சொன்னியில. அது அவள் ஸ்கூல்ல அவளை லவ்பண்ணின ரண்டுபேரில் ஒருத்தன்டா. இப்ப அவன்கூட சும்மா சுத்துறாடா! காசு உள்ளவரைக்கும் சுத்திட்டு, கழட்டி விட்டுடுவாடா"
     அவன் சொல்லிமுடிக்க எனக்கு தலையே வெடிச்சிடும்போல ஆயிட்டது. கண்கள் சுருண்டது. செய்வதறியாமல் நின்னேன். என் நண்பனிடமே இப்ப என்னடா செய்யலாம்னு கேட்டேன், அவன் சொன்னவிசயம் அதற்குமேலும் ஆச்சரியம் தந்தது. அது... "மச்சி நானும் உன்னமாதிரிதான் ஒருத்தியை நம்பி 3வருஷத்த தொலைச்சவன். அவள் டாட்டா காமிச்சுட்டா, இப்போ வேறபொண்ண பாத்திடிருக்கேன். அதுவும் லவ்வெலாம் கிடையாதுடா, மாட்டினா ஒத்திட்டு விட்டிருவேன். அவ்ளோதான்"
      "என்னடா சொல்லுறே? பாவம்டா இந்தபொண்ணு"
     "எதுடா பாவம். என்னை 3வருஷம் லவ்பண்ணிட்டு வேற ஒருத்தங்கூட போனால்ல அது பாவமில்லையா?"
      "அதுக்கு இந்தபெண் என்னடா செய்வா?"
       "டேய் கண்ணா, நானும் உன்ன மாதிரிதா இருந்தேன். ஆனா என்னை எப்படிலாம் மாத்தினா அவ தெரியுமா. தேவடியா மவ, கையில கிடைச்சானா ஓத்து கிளிக்கனும்னு வெறில இருக்கேன்டா. நல்ல பொண்ணுங்க கிடைப்பது கஷ்டம்டா, அதுக்கெலாம் கொடுத்து வைக்கனும். உலகில் ஒருசில பெண்கள்தான்டா நல்லவங்க, என்லவ்வர், உன்லவ்வர் மாதிரி தேவடியாளுக நிறையா இருக்காளுக. அவள்களையெலாம் சும்மா ஓத்துகிட்டு விட்டுடனும். இதான்டா லைஃப்"
      "மச்சி அது தப்புடா"
      "அப்ப அவ பண்ணினது தப்பிலையா. நா நினைக்கறது தப்புன்னா, கடவுளே தப்பானவர்தான்டா, இல்லனா உண்மையான என்காதலை அவர் பிரிச்சுருப்பாரா?"என சொல்லிட்டு, கண்களில் கண்ணீருடன் அங்கிருந்து போனான் என்நண்பன். அவன் சொன்ன பல விசயம் உண்மை, ஆனாலும் என் ரட்சிதா ஒரு பணத்தாசை பிடிச்ச தேவடியாள்னு எனக்கு அப்பதான் தெரிஞ்சது. அவளை ஒருதரம்கூட தப்பா நினைக்காத நான், முதன்முதலா அவளை அந்தமாதிரி நினைக்க ஆரம்பிச்சேன்.
        பார்க்க தமிழ்நடிகை அனுஷ்காமாதிரி இருப்பாள். அதேபோலவே உடல்வாகு. எடுப்பான முலைகள் ரண்டும் எப்பவுமே தூக்குனமாதிரி நிற்கும், அவளின் அழகான கருவிழிகள் அப்பப்பா சொல்லவே வேணாம். கொள்ளை அழகு. அதுபோலவே பின்னாடி குண்டிகள் ரண்டும் சிரிசாநிற்கும். எவனுக்கும் என் ரட்சிதாவை கண்டால் சுன்னி தூக்கீட்டு நிற்கும், ஆனால் என்ன பிரியோஜனம் அவள்தான் என்னை பிடிக்கலைனு சொல்லிட்டாளே!
           சரி விடு கண்ணா, நம்ம ரொம்பவும் நல்லவனாக இருந்துட்டோம் னு மனசை தேத்திகிட்டு அடுத்தநாள் வழக்கம்போல காலேஜ் போனேன். ரட்சிதா என்னிடம் பேசுவதை மறுத்துவந்தாள். நாட்கள் நகர்ந்தன. நான் அவளிடம் பலமுறை பேச டிரை பண்ணி தோற்றுபோனேன். இறுதியா கல்லூரி முடிந்து அனைவரும் பிரிந்துபோனோம். அப்பவும்கூட என் ரட்சிதா என்னிடம் பேசலை. அப்போ உண்மையிலேயே என் நண்பர்கள் பலர்முன் அழுதுவிட்டேன்.
      நான் கல்லூரி முடிந்து என்மாமாவின் அந்த சின்ன கம்பெனிலேயே ஒருவேலைக்கு சேர்ந்தேன். ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியராய் வேலைகள் தொடர்ந்து படிப்படியா வளர்ந்தேன். எங்க மாமா கம்பெனி ஆனாலும் என்னுடன் பழகியவர்கள் நட்பாகவே பழகினர். கிட்டத்தட்ட 6 மாதம் கஷ்டப்பட்டு உழைத்தேன். என் ஈடுபாட்டை பாத்த என்மாமா என்னை அப்படியே MBA படிக்க வெச்சார், பகுதிநேர படிப்பாக.
    கிட்டத்தட்ட 2 வருட படிப்பு முடிஞ்சது. அப்படியே என்னோட வேலையும் சைடில் நல்லாவே போனது. என்மாமாவின் கம்பெனிய என்கம்பெனியா பாவித்து கிடைத்த அத்துனை பிராஜெக்ட்கலையும் சூப்பராபண்ணி சீக்கரமே டெலிவரி பண்ணினோம், அதனால் மார்க்கெட்டில் எங்க கம்பெனிக்கென நல்லபேரு கிரியேட்டாச்சு. என் கடின உழைப்பை பார்த்த என்மாமா என்னை ஒரு பார்ட்னராவே அறிவித்தார். இரூந்தாலும் நான் என்கம்பெனியில் நல்ல ஒர்க்கராகவே இருக்க விருப்பப்பட்டேன்.
       ஒருமுறை என்மாமாவின் நெருங்கிய நண்பர் ஒருவரிடமிருந்து என் மாமாவுக்கு வெளிநாடுபோக அழைப்பு வந்தது. அவர் அதை என்னிடம் கூறினார். "கண்ணா எனக்கு நண்பன் ஒருவன்கிட்டே இருந்து அழைப்பொன்னு வந்திருக்கு, ஃபாரின் போகனும். அங்க அவன்கூட ஃபார்ட்னரா ஒருதொழில் துடங்க இருக்கேன். அங்கே கிடைக்கும் பிராஜெக்ட்டை இங்கே நம்ம கம்பெனியுடன் பகிர்ந்து செய்யலாம்னு இருக்கேன். அதனால நம்ம கம்பெனிக்கு ரெகுலரா பிராஜெக்ட் இருக்கும். அதுபோக பல பிராஜெக்ட்டை நீங்கலாம் இங்கவாங்கி பண்ணனும்"
        "நீங்க இல்லாம எப்படிமாமா நாங்க பிராஜெக்ட்டை எடுக்கறது மாமா"
       "கவலைபடாதே, என்னுடைய வட்டாரங்கள் எல்லாத்தையும் உனக்கு அறிமுகப்படுத்தறேன். இன்னும் நான்போக 3மாசம் இருக்கு, அதற்குள் கம்பெனிபற்றி உனக்கு எல்லாத்தையும் கத்துகொடுத்து MD ஆக்கிட்டுதான் போவேன். பயப்படாதே"
        "சரிங்க மாமா, நான் நிச்சயம் இங்க நம்ம கம்பெனிய சூப்பா டெவலப்பண்ணி காட்டுறேன்"
     "எனக்கு உம்மேல நம்பிக்கை இருக்கு கண்ணா!"னு சொல்லி என்னை அந்த கம்பெனியின் முதலாளினு அறிவிச்சார். நான் என்மாமாவின் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உக்காந்து அவருடைய வேலைகளையெலாம் கத்துகிட்டேன். அவர் எங்கெலாம் பிராஜெக்ட் வாங்குறார், எப்படி டெலிவரி பிராசஸ் நடக்குது. எல்லாம் எனக்கு 2மாதத்தில் அத்துப்பிடி ஆகிட்டது. அவர் 2 மாசம் முடிஞ்சதும் அவர்சீட்டில் உக்காந்து ஒர்க்பண்ண சொன்னார், நானும் சரியா பண்ணினேன்.
      அப்போ ஒருநாள் எனக்கு கீழ் ஒருமேனேஜரை நியமிப்பதாக சொல்லி அவருடைய பழைய கம்பெனியில் ஒர்க்பண்ணின ஒருத்தரை அறிமுகப்படுத்தினார்.
      "ஹாய் மிஸ்டர் கண்ணன். மை நேம் ஈஸ் மூர்த்தி. நான் உங்க மாமாவோட பழைய கம்பெனியில ஒர்க் பண்ணினவன். ஏஜ் 30" ஆள் பார்க்க யங்காக இருந்தான். மாமாவின் நம்பிக்கைக்கு உரியவன் என்பதால் மாமா மூர்த்தியை மேனேஜரா வெச்சுக்க சொல்லி எனக்கு சொன்னார். நானும் ஓ.கே கூறினேன். அவருக்கு 30 ஆயிரம் ஸ்டார்டிங் சம்பளம். பழைய கம்பெனியவிட அதிகம்.
        நானும், மூர்த்தியும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். அவருக்கு கல்யாணமாகி 3 வருடம் ஆச்சு. 1அறை வயசில் ஒரு பெண்குழந்தை. அவர் பழகிப்பாக்க கொஞ்சம் நல்லசுபாவம் உள்ளவராகத்தான் தெரிஞ்சார், அவர் வந்ததுக்கு அப்பறம் நானும் அவரிடம் நன்றாக பழகினேன். என்மாமாவும் ஃபாரின் கிளம்பிட்டார். நாட்கள் நகர்ந்தன.
      என்மாமா ஃபாரின்போய் அவர் நண்பன் கம்பெனியில் ஒரு பார்ட்னராக வேலைய துடங்கினார். ரெகுலரா பிராஜெக்ட்களை இங்கே இந்தியாவில் நம் கம்பெனிக்கு கொடுத்தார், இருந்தாலும் வெளி பிராஜெக்ட்களையும் இந்த கம்பனி மிஷ்பண்ணாமல் வாங்கி பண்ண, லாபம் ரட்டிப்பாக மாறியது. மாமாவும் ஃபாரினில் நல்லா சம்பாதிச்சார், அவர் அந்த பணத்தில் இங்கே பல இடங்கள் வாங்கினோம், பேங்க்கில் பலலட்சங்கள் முதலீடு செய்தோம். எல்லாம் நல்லபடியா போய்ட்டிருக்க ஒருநாள் லோக்கல் பிராஜெக்டுகள் பல எங்கள் கையைவிட்டு படிப்படியா போக ஆரம்பிச்சது. எங்களுக்கு என்ன காரணமென தெரியலை. என்மாமாவுக்கு இதை தெரியபடுத்த அவர் இதே பிராபளம்தான் தன்பழைய கம்பெனியிலும் ஏற்பட்டதாகவும், இதற்கு உடனடியா தீர்வுகானும்படியும் கூறினார். திடீரென பிராஜெக்டின் குறைபாடும், தவறான டெலிவரிகளும் எனக்கு எல்லார்மேலும் சந்தேகத்தை உண்டுபண்ண அனைவரின் நடவடிக்கையையும் கவனிக்க ஆரம்பிச்சோம். அனைத்து யூசர் சிஷ்டத்திலும் ஒரு மறைமுகமான சாப்ட்வேர்போட்டு அனைவரையும் கண்காணிச்சோம். ஒருநாள் கம்பெனி முடிஞ்சு அனைவரும் போனபிறகு அனைவரின் சிஷ்டத்தையும், அவர்களின் பர்ஷனல் மெயில் ஐடியையும் செக்பண்ணினோம், அதில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது மேனேஜர் மூர்த்தி சாரின் சிஷ்டம்தான், அதையும் அந்த அட்மின்தான் சொன்னார். அவரின் மெயில்ஐடிய ஓபன்பண்ணி தந்திட்டு அட்மின் பாத்ரூம் போறதா சொல்லிட்டு போனார். எனக்கு அதை எடுத்ததும் அதிர்ச்சியா இருந்தது. ஆம்.
        என் கம்பெனியின் டெண்டர் லிஸ்ட்டுகளை அந்த முர்த்தி தாயோழி வேறொரு கம்பெனிக்கு மெயில் பண்ணிருக்கான். அதுமட்டுமிலாம அதுக்காக பல ஆயிரங்கள் பணமும் வாங்கிருக்கான். எனக்கு அதைக்கண்டதும் அவன்மேல் கடுங்கோபம் வந்தது. எப்படியாவது இவனை போலிஷில் மாட்டிவிடனும்னு தோனிச்சு. அதுக்காக ஆயத்தமாயி அந்தமெயிலின் ஒருகாபியை எனக்கு அனுப்பினேன். இந்த தாயோழியால் எங்க கம்பெனிக்கு பல லட்சங்கள் நஷ்டம். இவனை சும்பாவிடக்கூடாதென நினைச்சிட்டு மற்ற மெயில்களை செக்பண்ணினேன். அதில் அவன் பேமிலி போட்டோனு ஒருமெயில் இருந்தது. அதை பாக்கலாமென ஓபன்பண்ணினேன். மூர்த்தி அவன் குழந்தையுடன் இருப்பதை கண்டதும் கொஞ்சம் பாவமா இருந்தது.
    அடுத்த போட்டாவை பாத்ததும் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. அது அவன் பேமிலியுடன் இருக்கும் போட்டோ. அதில் அவன் மனைவி யாரென்று பாத்தாள் என் முன்னாள் காதலி ரட்சிதாதான். அவளை கண்டதும் என் கண்களில் கண்ணீரும், இதயம் படபடப்பில் துடிப்பதும், உடம்பு நடுக்கமாகவும் இருந்தது. இவள் நம்மை காதலிச்சு ஏமாத்தினாள், இவனோ நம் கம்பெனியின் ரகசியங்களை அனைவருக்கும் விற்று நம்மை ஏமாத்துறான். இதை விடக்கூடாது, இதுக்கு சரியான பதிலடி கொடுக்கனும்னு முடிவு பண்ணினேன். அந்த மெயிலையும் என் ஐடிக்கு அனுப்பிட்டு, மொத்தமான செண்ட்மெயிலை டிலேட் பண்ணிட்டு வீட்டுக்கு புறப்பட்டேன். அட்மினிடம் எந்த பிராபளமும் இல்லைனு சொல்லிட்டு கிளம்பினேன்.
       வீட்டுக்கு வந்ததும் அவங்களின் பேமிலி போட்டோவை என்மெயிலில் டவுண்லோட்பண்ணி ஓன்னொன்னாக பாத்தேன்.

No comments:

Post a Comment